யாழில் சர்ச்சைக்குரிய சிலையை நிர்மாணிக்க முயற்சி – கூட்டமைப்பு எதிர்ப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினால் யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை பௌத்த சின்னங்கள் அடங்கிய சிலைகள் வைப்பதற்கு சிறைச்சாலை நிர்வாகம் முயன்றபோதும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்ட எதிர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற … Continue reading யாழில் சர்ச்சைக்குரிய சிலையை நிர்மாணிக்க முயற்சி – கூட்டமைப்பு எதிர்ப்பு